இலங்கையில் இருந்து ஓமனுக்கு ஆட் கடத்தில் ஈடுபட்ட மற்றுமோர் சந்தேக நபர் கைது!
ஓமானுக்கு இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்னண் குகனேஷ்வரன் என்ற தமிழரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றின் பிரதிநிதியாக … Continue reading இலங்கையில் இருந்து ஓமனுக்கு ஆட் கடத்தில் ஈடுபட்ட மற்றுமோர் சந்தேக நபர் கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed